தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம், தோப்புத் தெரு, வீரநாயக்கன்தட்டு, உப்பாற்று ஓடை, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக உருவான நிலைமையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தப் பகுதிகள் சுமார் 12 கிலோமீட்டர் நீளத்தில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளன. தற்போது கோரம்பள்ளம் குளத்தில் இருந்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் மாநகரப் பகுதிக்குள் புகாத வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பகுதிகளில் உள்ள நீரின் ஓட்டம், வடிகால் பாதைகள், நீர் தேக்கம் போன்ற விவரங்களை மேயர் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளரும் மாநகர மன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மன்ற உறுப்பினர் முத்துவேல் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை நிலைமையைக் கண்காணித்து மழைநீர் வெளியேற்றப் பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் வெளியேற்ற பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை நிலைமைகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026