தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் வீரமணி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வரும் புதிய சாலை மற்றும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் சாலையை உயர்த்தி அமைக்கவும், வடிகாலை நீட்டித்து அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். அதனை கவனமாக கேட்ட மேயர், “இக்கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முத்தையாபுரம் வீரமணி நகரில் நடைபெறும் சாலை – வடிகால் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்த மகளிர் அணி துணைச் செயலாளர்!!
அடுத்த
ஆட்சியர் இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடக்குவைத்தார் – தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு ரூ.2 கோடி இலக்கு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026