அதிமுக கழக வர்த்தகஅணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ராதா ஆனந்த் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

இவ்விழா நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக பங்கேற்று முன்னாள் அமைச்சருக்கு மரியாதை செலுத்தினர்.