தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த நிலையில், அந்தப் பகுதியின் சாலை மற்றும் பொது வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, பத்ரகாளியம்மன் கோயிலில் தசரா விழா கழித்து சப்பரம் சுற்றி வருவதை முன்னிட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாலை சீர் அமைப்பு பணிகள் மற்றும் புதிய ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் பரிசீலித்தார்.
மேயர் ஆய்வில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், கழக நிர்வாகி ஏசுவடியான் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி அம்மாள், கனகராஜ் ஆகியோர் கலந்து செயல்பட்டனர்.
மேயர் ஜெகன் பகுதிக் குடிமக்கள் வசதிக்கும், திருவிழா காலத்தில் போக்குவரத்து சீரமைப்புக்கும் தேவையான அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சண்முகபுரம் பிரதான சாலையில் மேயர் ஜெகன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜ் நினைவு நாள் – தேமுதிக சார்பில் மரியாதை!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு தூத்துக்குடியில் மரியாதை அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026