தூத்துக்குடியில் இன்று (2 அக்டோபர் 2025) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே நிகழ்வில், கர்ம வீரர் காமராஜ் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்களின் சிலைக்கும் தேமுதிக (DMK) சார்பில் மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது.
மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழாவை M. தயாளலிங்கம், மாவட்ட கழக செயலாளர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர் மாலதி, சம்சுதீன், செயற்குழு உறுப்பினர் ராஜபொம்மு, மோகன்தாஸ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், சின்னத்துரை, பகுதி செயலாளர் அரசுமுத்து, நாராயணமூர்த்தி, Smart சுரேஷ், விஜய முருகன் உள்ளிட்டோர் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குலசேகரபட்டினம் பகுதியில் நடைபெறும் பெரும் திருவிழாவை முன்னிட்டு, நிர்வாகிகள் அனைவரையும் கட்டாயமாக வரச் செய்ததில்லை; விருப்பம் உள்ளோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாவட்ட கழகத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜ் நினைவு நாள் – தேமுதிக சார்பில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காமராஜர் 50-வது நினைவு தினம்: தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி சண்முகபுரம் பிரதான சாலையில் மேயர் ஜெகன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026