சி.எஸ்.ஐ தென்னிந்திய திருச்சபை மண்டலமான கோயம்புத்தூர் திருமண்டலத்தின் பேராயாரும், திருவனந்தபுரம் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயருமான திமோத்தி ரவீந்தர் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு பொறுப்பு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை இவர் தான் பொறுப்பாளர்.
இந்த நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் அனைவரும் முழுவதுமாக ஆன்மிகம் பெற்று முதிர்ச்சி அடைய வேண்டும். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை தான் பொறுப்பாளராக இருப்பேன்.
தேர்தல் குறித்த நேரத்தில் தேர்தல் நடைபெறக்கூடிய நாள்கள் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக சேர்ந்து கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்றார். மேலும் இவர் 24 பேர் கொண்ட பேராயர்களின் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு விரைவில் தேர்தல் பொறுப்பு பேராயர் திமோத்தி ரவீந்தர் பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணி ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் மினிஸ்டர் ஒயிட் 46 வது கிளை ஷோரூமை போத்தீஸ் குழுமத்தின் மினிஸ்டர் ஒயிட் நிர்வாக இயக்குனர் போத்தி ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026