தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 3-வது மைல் பகுதியில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். இதனால் பாளைரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் தன்னுடைய வேகமான நடவடிக்கையால் நெரிசலை சில நிமிடங்களில் சரிசெய்து, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்தை சீர்படுத்தினார்.
அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையான பணியை பாராட்டி பொதுமக்கள், “சேவையே சிறப்பு காட்டும் அதிகாரி” என புகழ்ந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர நெரிசலை நிமிடங்களில் சமன் செய்த ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் — பொதுமக்கள் பாராட்டி மகிழ்ச்சி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேவர் திருமகனாருக்கு அதிமுக வர்த்தக அணியினர் மரியாதை — முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நிகழ்வு!!
அடுத்த
தூத்துக்குடி பள்ளியில் கொலை மிரட்டல் பரபரப்பு – ஆசிரியர்கள் உயிர் அச்சத்தில்!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026