தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சட்டமேதை அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இன்று (14.04.2025) இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் தெற்கு காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார், மற்றும் நிர்வாகிகள் ஷாம், ராஜ், கணேசன் உள்ளிட்டு பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா - தூத்துக்குடி சமக சார்பில் மரியாதை!!
அடுத்த
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026