தூத்துக்குடியில் சட்ட மாமேதை டாக்டர். அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து இளைஞர் முன்னணி (HYF) சார்பில் தூத்துக்குடி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிஹரன் மற்றும் முத்துக்குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அருண் மற்றும் இந்து இளைஞர் முன்னணி மண்டல, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் சிஐடியு சார்பில் ஒற்றை அதிகாரமாய் செயல்படும் நிர்வாக இயக்குனரை கண்டித்து தர்ணா போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026