தூத்துக்குடியில் சட்ட மாமேதை டாக்டர். அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து இளைஞர் முன்னணி (HYF) சார்பில் தூத்துக்குடி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிஹரன் மற்றும் முத்துக்குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அருண் மற்றும் இந்து இளைஞர் முன்னணி மண்டல, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.