விளாத்திகுளம் வட்டத்தில் திசையன்விளை–இராமேஸ்வரம் நோக்கி புதிய அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. பெரியசாமிபுரம், பச்சையாபுரம், குஞ்செயபுரம் வழியாக இயக்கப்படும் இப்புதிய வழித்தடம் பொதுமக்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது. புதிய பேருந்தை G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் (கிழக்கு) சண்முகம், விளாத்திகுளம் பனிமனை மேலாளர் A.M. சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இம்மானுவேல், மாவட்ட நிர்வாகிகள் பால்பாண்டி, பெப்பின்காகு, எப்ரோமீனாமேரி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜபாக்கியம், பாண்டியன், ஆரோக்கியராஜ், தர்மநேசசெல்வின், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கிளை செயலாளர்கள் நல்லமுத்து, தனசேகரன், டிஜிட்டல் ஏஜென்ட்கள் மஹிபால், சபரிமுத்து, தொமுச கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடக்கி வைத்த திசையன்விளை–இராமேஸ்வரம் புதிய அரசு பேருந்து சேவை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இ-பைலிங் கட்டாயத்திற்கு எதிர்ப்பு – நாகர்கோவில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றப் பணிகள் முடக்கம்!!
அடுத்த
விளாத்திகுளத்தில் ரூ.7 லட்சம் செலவில் கட்டிய புதிய நிழற்குடை கட்டிடத்தை எம்எல்ஏ மார்கண்டேயன் திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026