தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் – சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை களப்பணியாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள், உதவித்தொகை வழங்கும் நிலைமை குறித்து கேட்டறிந்து நேரடி ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், முக்கிய நிபுணர் ஜென்சி ஜோசப், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், கிளைச் செயலாளர் சந்திரசேகர், சரவணன், சடையாண்டி, சுந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருவிழாக்களின் வெற்றிக்கு பின்னால் — காவல்துறையின் கண்காணாத காவல்! திருச்செந்தூர் உட்கோட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!!
அடுத்த
“தேசிய நெடுஞ்சாலையில் ‘கஞ்சா’ ரைடு – கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு வேகப்பிடியில் எதிரி சிக்கினார்!”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026