தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியில் வடிகால் மற்றும் சாலை பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், பணிகள் தொடங்கவுள்ள பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு. ரவீந்திரன் அவர்கள், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. பொன்ராஜ் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முத்தம்மாள் காலனியில் வடிகால், சாலை பணிகள் தொடங்கவுள்ளன – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரத்தில் கல்வி வளர்ச்சிக்கு புதிய ஒளி – நபார்டு நிதியில் இரண்டு புதிய வகுப்பறைகள் திறப்பு!!
அடுத்த
மழைக்குப் பிந்தைய கொசு போர் — களத்தில் மேயர் ஜெகன் தலைமையிலான தூத்துக்குடி மாநகர சுகாதாரப் படை!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026