திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மறைந்த முன்னாள் திமுக மகளிர் அணிச் செயலாளர் ராஜம் ஜான் அவர்களின் உடலுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ராஜம் ஜான் அவர்களின் குடும்பத்தினரிடம் ஆறுதல் வழங்கிய கனிமொழி கருணாநிதி, மகளிர் முன்னேற்றத்திற்காக அவர் செய்த பணிகள் கட்சிக்கும், சமூகத்திற்கும் நினைவில் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டார்.
அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
திமுக மகளிர் அணியின் அர்ப்பணிப்பு தலைவி ராஜம் ஜான் மறைவு: கனிமொழி கருணாநிதி நேரில் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மருதூர் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு!!
அடுத்த
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மழை பாதிப்பு: கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026