கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் பெருமளவில் தரிசனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் செல்லும் வழியில் தெருவிளக்குகள் செயலிழந்து இருப்பதால் முழுநேரமும் இருள் நிலவுகிறது.

இருள்மூட்டம் காரணமாக பக்தர்கள் கடும் அவதிய படுவதாகவும், மன வருத்தத்துக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, உடனடி தீர்வு காண இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு, பழுதடைந்த விளக்குகளைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை மாவட்ட செயலாளர் K.S. ராகவேந்திரா (தூத்துக்குடி) முன்வைத்து, “பக்தர்களின் பாதுகாப்பிற்காக அவசரமாக விளக்குகள் பழுது பார்க்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

மொபைல்: 9442660566