விடுதலைப் போராட்ட தியாகி மாவீரர் சுந்தரலிங்கனாரின் 255வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (16.04.2025) ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள மாவீரர் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.