விடுதலைப் போராட்ட தியாகி மாவீரர் சுந்தரலிங்கனாரின் 255வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (16.04.2025) ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள மாவீரர் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தூத்துக்குடி
விடுதலை போராட்ட தியாகி சுந்தரலிங்கம் பிறந்த தினம் - மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுதந்திர போராட்ட மாவீரர் சுந்தரலிங்கத்தின் 255 வது பிறந்தநாள் - தவெக சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை!!
அடுத்த
தேமுதிக சார்பில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நீர் மோர் பந்தல் - மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026