திருநெல்வேலி–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், நாட்டின் ஒற்றுமையும் விவசாய வளர்ச்சியும், மக்கள் நலனும் செழிக்க வேண்டி தேசியக் கொடியுடன் ஜார்க்கண்ட் முதல் கன்னியாகுமரி வரை ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டு வரும் அஜய் விஸ்வகர்மா அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் பயணிக்கும் வீரருக்கு குடிநீர் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்விழாவில் இந்து முன்னணி நிர்வாகிகள் சிவலிங்கம், பேச்சியப்பன் சிவா, வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு, அஜய் விஸ்வகர்மாவின் தேசப்பற்று முயற்சியை பாராட்டினர்.
தேசம், விவசாயம் மற்றும் மக்கள் நலன் செழிக்க வேண்டி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அற்புதமான விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
தேச நலனுக்காக ஜார்க்கண்ட் முதல் கன்னியாகுமரி வரை ஸ்கேட்டிங் பயணம் — அஜய் விஸ்வகர்மாவுக்கு இந்து முன்னணி சார்பில் உற்சாக வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு தூத்துக்குடி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் உற்சாக வரவேற்பு!!
அடுத்த
கனரக வாகனத்தால் சேதமான குளத்தூர் – வீரபாண்டியபுரம் சாலை: தமிழக வெற்றிக் கழகம் புதிய சாலை அமைக்க கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026