தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மகனுக்காக அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆசிய அளவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் வெற்றி - தூத்துக்குடி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வீர மங்கைகளை வீட்டிற்கு அழைத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கட்டணம் வசூல் செய்ய கூடாது - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026