தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், ஓடைகள் மற்றும் வடிகால்கள் முழு கொள்ளளவில் நீரை எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளன. மழை நீர்த் தேக்கம் மற்றும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டுப் பரிசீலனை செய்து விளக்கம் வழங்கினார்.
புறநகர் பகுதிகளில் இருந்து இதுவரை எந்தவிதமான மழைநீரும் மாநகர எல்லைக்குள் வராததால், தூத்துக்குடி மாநகரம் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில பகுதிகளில் காணப்படும் மழைநீர் தேக்கம், மழை தீவிரம் குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என்றும் கூறினார்.
மழை தொடர்பான அவசர நிலை, புகார் மற்றும் உதவி தேவைகளுக்காக தூத்துக்குடி மாநகராட்சி கட்டணமில்லா 1800 203 0401 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.
தூத்துக்குடி
“கனமழையிலும் தூத்துக்குடி பாதுகாப்பு – அனைத்தையும் கண்காணித்து செயல்படுகிறது மாநகராட்சி: மேயர் ஜெகன் பெரியசாமி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கலையின் கதைகள் – மனிதர்களின் நினைவுகளை பொக்கிஷமாகப் பாதுகாக்கும் முனைவர் மா. சங்கர்”
அடுத்த
தூத்துக்குடியில் மழை சவால்களை சமாளிக்க அனைத்துத் துறைகளும் தயார் — அமைச்சர் கீதாஜீவன் உறுதி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026