தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்வில் பசுமை படை மாணவர் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பொறுப்பாசிரியர் ராஜகுமார் அனைவரையும் வரவேற்று, பசுமை பாதுகாப்பில் மாணவர்கள் வகிக்கும் பங்கை விளக்கினார்.
தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி, பிளாஸ்டிக் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எடுத்துக்கூறி, துணிப்பையின் முக்கியத்துவத்தை விளக்கினார். தொடர்ந்து ஆசிரியர் ஜெயிலின், “நாம் ஏன் துணிப்பை பயன்படுத்த வேண்டும்?” என்ற தலைப்பில் மாணவர்களிடம் சுவாரஸ்யமாக கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் அனைவரும் “பிளாஸ்டிக் அல்ல… துணிப்பையே பயன்படுத்துவோம்!” என உறுதிமொழி மேற்கொண்டனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
தூத்துக்குடி
“பிளாஸ்டிக்குக்கு ‘விடை’ – துணிப்பைக்கு ‘வணக்கம்’ கூறிய தூத்துக்குடி மாணவர்கள்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆதிநாதர் பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு முயற்சி – உடனடி நடவடிக்கை கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக புகார் மனு!!
அடுத்த
விளாத்திகுளத்தில் கல்வி–கட்டமைப்பு மேம்பாட்டுக்கு எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன் பெரிய வரவேற்பு!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026