தூத்துக்குடி நகரத்திற்கு சுத்தமான குடிநீர் திட்டங்களை உருவாக்கி, நகர வளர்ச்சியில் மறக்கமுடியாத பங்களிப்பு செய்த முன்னாள் நகர மன்ற தலைவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156வது பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்வு, தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மரியாதையுடன் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரனும் மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் மாநகர துணை செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், எம்எல்எப் தலைவர் காசி, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு குரூஸ் பர்னாந்துவின் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்தனர்.
தூத்துக்குடி
“நன்னீர் நாயகன் குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு — தூத்துக்குடி மாநகர மதிமுகவினர் மரியாதை செலுத்தினர்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடி மக்களின் நீர் நாயகனை நினைவுகூர்ந்த சமத்துவ மக்கள் கழகம் – குரூஸ் பர்னாந்துவிற்கு மரியாதை”
அடுத்த
“குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளில் — தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்” — காங்கிரஸ் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026