தூத்துக்குடி நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கி நகர வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னாள் நகர மன்ற தலைவர், நன்னீர் வழங்கிய நாயகன் என போற்றப்படும் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலையில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகர தொண்டரணி செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
“தூத்துக்குடி மக்களின் நீர் நாயகனை நினைவுகூர்ந்த சமத்துவ மக்கள் கழகம் – குரூஸ் பர்னாந்துவிற்கு மரியாதை”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் குரூஸ் பர்னாந்து திருவுருவச் சிலைக்கு அரசு மரியாதை!!
அடுத்த
“நன்னீர் நாயகன் குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு — தூத்துக்குடி மாநகர மதிமுகவினர் மரியாதை செலுத்தினர்”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026