தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர் தேர்வாகி ஊர்க்காவல் படை வீரர்களாக இணைந்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட இந்த 13 பேருக்கும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பதவி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
புதியதாக சேர்க்கப்பட்ட இந்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கான 45 நாள் பயிற்சி நாளை (09.12.2025) முதல் தொடங்குகிறது. நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் தூத்துக்குடி தலைமையக காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகமும் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பாதுகாப்பு வலுவூட்டப்படும் நிலையில், புதிய 13 ஊர்க்காவல் படை வீரர்களின் இணைப்பு மாவட்டத்தில் வரவேற்கத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
“தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய பலம் – 13 ஊர்க்காவல் வீரர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்த A.லட்சுமிபுரம் பகுதிநேர நியாய விலைக் கடை!!
அடுத்த
கோவில் உண்டியல் உடைப்பு : இரவில் நடந்த திருட்டு, பகலே போலீஸின் கையில் சிக்கிய இளைஞர்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026