தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கிய பெரும் தொண்டன் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. முதலில் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, செந்தூர் பாண்டி, சேகர், எஸ்/சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், வில்சன், சரவணன், சிவன் யாதவ், ரெனிஷ் பாபு, சுப்பிரமணியன், ராஜரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
“தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த நன்னீர்த் தந்தை குரூஸ் பர்னாந்துக்கு காங்கிரஸின் மரியாதை”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைக்காலத்தில் ஊடகத்துக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் ‘குடை கவசம்’!
அடுத்த
ஒட்டப்பிடாரத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: முகாம்களை நேரில் பார்வையிட்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026