திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2023 - 2024 இல் உடல் உறுப்பு கொடையாளிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலேயே திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மூன்றாம் இடம் பெற்ற சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதேபோன்று 2024 - 2025 ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலிடத்தில் இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உடல் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயலாற்ற மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்களின் கீழ் மருத்துவக் குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டு அதற்காக காத்திருக்கும் பட்டியலில் நோயாளிகளுக்காக மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ குழுவினர் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிவுறுத்தல் இந்த பணியை மேலும் முன்னேற்றி வருகிறது. இதன் மூலமாக திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் மருத்துவமனை கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்களை பாராட்டி வருகின்றனர்.