தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் 2025 - 2026 கூட்டத்தொடரில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முதல்வரை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் முதல்வருக்கு புத்தகம் வழங்கி தனது நன்றியை தெரிவித்தார்.