நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி சவுக்கு சங்கர் வீட்டில் வீசப்பட்ட சாக்கடை கழிவுகளை அதற்கு சாட்சி.
திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார் என்பதற்காகவே, குறி வைத்து பழி வாங்குவது மிக மலிவான அரசியல்.
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டிருப்பதன் மூலம் இது தமிழ்நாடு தானா என்னும் கேள்வி தான் எழுகிறது. என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல்
இந்த ஆட்சிக்கு இதுவே சாட்சி! செந்தமிழன் சீமான்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி பகுதிகளில் கொசு தொல்லை தூக்கமே போச்சு - பொதுமக்கள் வேதனை!!
அடுத்த
சிறுபான்மையினருக்கு ரூ. 450 கோடி நிதி : தமிழக முதல்வர் ஸ்டாலின்!!
இதையும் படிக்கலாம்
தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: “6 மாதம் கழித்துதான் கேள்வி கேட்க வேண்டுமா?” – முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கேள்வி?
02 Jun 2026
சால்ட் காலனி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!!
16 Apr 2026
“உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக ஆதரவு சேகரிப்பு – கீதா ஜீவனுக்கு பெண்கள் ஆரத்தி வரவேற்பு!”
08 Apr 2026
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு!!
05 Apr 2026