டிசம்பர் 27 அன்று மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மாநில அளவிலான 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து (Handball) போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட அணி, 07.12.2025 அன்று திருச்செந்தூர் அருகே வீரபாண்டிப்பட்டினம் ST. Joseph’s School (CBSE) வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் உறுதிசெய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ–மாணவியர்கள் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி மகிழ்ச்சி முகாமில் பங்கேற்று, வரவிருக்கும் மாநில மட்டப் போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், President – Er. Abdul Vathuth, B.E Ph: 9750323512