டிசம்பர் 27 அன்று மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மாநில அளவிலான 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து (Handball) போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட அணி, 07.12.2025 அன்று திருச்செந்தூர் அருகே வீரபாண்டிப்பட்டினம் ST. Joseph’s School (CBSE) வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் உறுதிசெய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ–மாணவியர்கள் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி மகிழ்ச்சி முகாமில் பங்கேற்று, வரவிருக்கும் மாநில மட்டப் போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், President – Er. Abdul Vathuth, B.E Ph: 9750323512
தூத்துக்குடி
மாநில அரங்கில் களம் இறங்கும் தூத்துக்குடி இளம் கைப்பந்து வீரர்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ – ஓட்டப்பிடாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு!!
அடுத்த
மினி பேருந்து சேவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் — 3-வது வார்டு பகுதி சபா கூட்டத்தில் நிறைவேற்றம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026