தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை தொடங்கி நெய்தல் விழா இன்று இரண்டாம் நாளை கடந்து செல்கிறது. இந்த நெய்தல் கலை விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.

தற்போது இசை கச்சேரி நடைபெற்று வருகிறது. பெண்கள் உற்சாகத்துடன் நடனமாடி இசை கச்சேரியை கண்டு ரசித்து வருகின்றனர்.