தூத்துக்குடி மாநகராட்சி தாளமுத்து நகர், சுந்தரவேல் புரம் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,
தேங்கிய மழை நீரால் சுந்தரவேல் புரம் பகுதி முழுவதும் குளம் போல் காட்சி அளித்து. பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழியாக தெருக்களை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேங்கிய மழை நீர் துர்நாற்றம் வீச தொடங்கி, கொசு தொல்லையும், அந்த பகுதி முழுவதும் அதிகமாக உள்ளது. இதுபோக நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு தேங்கிய மழை நீரை விரைவில் அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறைந்த மின் அழுத்தம் நடவடிக்கை எடுக்க கோரி மதிமுக கோரிக்கை மனு!!
அடுத்த
பிரையண்ட் நகர் சிதம்பர நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா - மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026