பத்திரிகை உலகில் அழியாத சேவையை ஆற்றிய பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனர் தலைவர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில், வ.உ.சி. மார்க்கெட் எதிரே உள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரவி சேகர், மாவட்ட பொருளாளர் குமார், மாநில துணைத் தலைவர் கணேசன், மாநகர தலைவர் புஷ்ப ராஜா, மாநில செயலாளர் சண்முக வேல், அலாட் குமார், சக்தி மதுரை, பாண்டி, சிவக்குமார், வரதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்கள், செல்போன் பாதுகாப்பாக ஒப்படைப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026