திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 89வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மாவட்ட பொறுப்பாளர் T.V.A. பிரைட்டர் தலைமையில் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, சிதம்பரனாரின் தியாகத்தையும் தேசப்பணியையும் நினைவுகூர்ந்தனர்.
தூத்துக்குடி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வ.உ. சிதம்பரனாருக்கு மரியாதை : மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வ.உ. சிதம்பரப்பிள்ளை தகனம் நடைபெற்ற நினைவிடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை!!
அடுத்த
வ.உ.சி. நினைவு நாளில் அவரது தியாகத்தை நினைவு கூர்ந்து வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026