சுதந்திரப் போராட்டத்தின் அக்னிக்கனல், தியாகச் சின்னம் வ.உ. சிதம்பரப் பிள்ளை அவர்கள் நாட்டின் நலனுக்காக தனது சொத்துகள் அனைத்தையும் தாராளமாக அர்ப்பணித்த தியாகத்தை நினைவுகூர்ந்து, அன்னாரின் பூத உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிகழ்வில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரா, சிவா வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சிதம்பரப் பிள்ளையின் தேசபக்தி, தியாகம் குறித்து சிறப்பு நினைவுரையாற்றினர்.
தேசத்திற்காக அனைத்தையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட மாவீரரின் தியாகத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி
வ.உ. சிதம்பரப்பிள்ளை தகனம் நடைபெற்ற நினைவிடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை நிறைந்த மலரஞ்சலி!!
அடுத்த
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வ.உ. சிதம்பரனாருக்கு மரியாதை : மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026