தூத்துக்குடி நகரில் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69வது நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் அபிசேக், மாநில ஒருங்கிணைப்பாளர் இசக்கித்துரை, மாவட்ட தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜெயசீலன், இளைஞர் பாசறை அமைப்பாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் பாசறை அமைப்பாளர் ரமேஷ்குமார், அன்னலட்சுமி, தமிழ் நேயன், மாரிமுத்து, செல்லப்பா, வடிவேல், தாமஸ், ஜலாலுதீன், சேகர், சகாயம், பாக்கியராஜ், சுப்புராம் செல்லத்துரை, விஜய், ராஜேஸ்குமார், துரைசிங், முருகன், அந்தோணி தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வழியாக அம்பேத்கருக்கு மரியாதை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நாகம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்!!
அடுத்த
சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வடக்கு காலங்கரையில் கிராம அறிவு மையம் திறப்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026