ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் நாகம்பட்டியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவ அட்டைகளை வழங்கினார்.
முகாமில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாதன், மருத்துவ அலுவலர் ராம்ஜி, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், சசிக்குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், எப்போதும் வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் விநாயகம், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், கணேசன், பெருமாள்சாமி, இளைஞர் அணி முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நாகம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் ஸ்டாலினின் வரலாற்றுச் சிறப்பு முடிவுக்கு பிஎம்டி தலைவரின் நன்றி!!
அடுத்த
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வழியாக அம்பேத்கருக்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026