முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு காலங்கரையில் தாட்கோ – நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கிராம அறிவு மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ் ஷியா, செயற்பொறியாளர் மீனாட்சிசுந்தரம், ஒப்பந்தக்காரர் ஸ்ரீராமர், கிளை செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் மற்றும் பல கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வடக்கு காலங்கரையில் கிராம அறிவு மையம் திறப்பு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வழியாக அம்பேத்கருக்கு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் புதுமுகம் – 75 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் மாறும் பொழுதுபோக்கு மையம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026