தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 2ம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதை, விளையாட்டு வசதிகள், பசுமை வளர்ப்பு, விளக்குகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன.
ஆய்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் பல கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மக்கள் ஓய்வெடுத்து சுகமாகச் செலவிடக்கூடிய பசுமை பூங்காவாக தெப்பக்குளம் மாறும் நாள் தூரத்தில் இல்லை என மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெப்பக்குளம் சுற்று பூங்கா பணிகள் வேகமாக முன்னேறுகின்றன – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார்!!
அடுத்த
திருமந்திரநகரில் சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் பவுர்ணமி திருவிழா – திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறவுள்ளது!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026