தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைக்காலத்தை முன்னிட்டு வடிகால் அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் விரைவாகவும் தரமான முறையிலும் நிறைவடைய வேண்டும் என மேயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர். மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாட்டு பணிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மழை காரணமாக குடியிருப்புகள் பாதிக்கப்படாமல் நகராட்சி முழுவதும் வடிகால் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி
அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் வடிகால் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மனிதநேயம் புலப்படும் இரத்ததானம் – தூய மரியன்னை கல்லூரி மாணவர்கள் 25 பேர் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்!!
அடுத்த
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026