அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் 30 வது வார்டு கழக நிர்வாகி கார்த்திக் மகள் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்வியை வாழ்த்தினார்.

இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன், அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல இணைச் செயலாளர் சங்கர், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.