அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் 30 வது வார்டு கழக நிர்வாகி கார்த்திக் மகள் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்வியை வாழ்த்தினார்.
இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன், அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல இணைச் செயலாளர் சங்கர், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 30 வது வார்டு அதிமுக நிர்வாகி இல்ல பூப்புனித நீராட்டு விழா - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் (அமைப்பு) மாநில பொதுச் செயலாளராக லட்சுமணன் நியமனம் - சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அறிவிப்பு!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பரதவர் சமுதாய மக்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் கிடைக்க முதலமைச்சருக்கு பாண்டியபதி பரதவர் நல தலைமை சங்கம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026