பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர், தலைவர் எஸ்.பி. மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக திரு. லட்சுமணன் அவர்களை இன்று முதல் நியமனம் செய்வதாக செய்தி குறிப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிர்வாகிகள், உறுப்பினர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.