தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தில் போதை வாலிபர்களின் அத்துமீறல் அதிகரித்து, பொதுமக்கள் தினசரி சிரமப்படுகின்றனர். நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஒரு புறம் இருந்தாலும், மது போதையில் சுற்றித் திரியும் இளைஞர்கள் மக்கள் இயக்கத்தையே பாதித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இன்று இரண்டு பேர் கடும் போதையில் பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில் படுத்துக் கிடந்து, எழுந்து பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததால் பலர் அச்சத்துடன் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் காவல்துறையோ, பேருந்து நிலைய பாதுகாப்பு (காவலாளி) பணியாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
“இந்த நிலை தினமும் தொடர்கிறது; உடனடி நடவடிக்கை அவசியம்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வாகைகுளத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் குருபூஜை!!
அடுத்த
நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026