செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 89-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுதேசி கழகம் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாகைகுளத்தில் குருபூஜை விழா நடைபெற்றது.
விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா முன்னிலையில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப்பிரமணியன், சுதேசி கழக இளைஞரணி செயலாளர் வசந்த், ஒன்றிய துணை செயலாளர் நாராயணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி மாரிச்செல்வன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வாகைகுளத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் குருபூஜை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வ.உ.சி. நினைவு நாளில் அவரது தியாகத்தை நினைவு கூர்ந்து வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026