செய்துங்கநல்லூர் அருகிலுள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். எழுத்தாளர் மாரிமுத்து வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முனைவர் கந்தசுப்பு பயிற்சியாளராகவும், கோபாலகிருஷ்ணன், அஸ்வரனிஹா ஆகியோர் பேச்சாளர்களாகவும் கலந்துகொண்டனர். பயிற்சியில் சிறப்பாகப் பதிலளித்த ராஜேஷ், ஸ்ரீநித்திஸ், ஐசக், ராகசுபா, வேலரசி, பூர்ணசிவானி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் மகாலட்சுமி, தனலெட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை டெமி அருள்டா நன்றி கூறினார்.
தூத்துக்குடி
நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடைபெற்றது!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
அடுத்த
சாலையில் சுற்றும் மாடுகளுக்கு ‘ரெட் கார்டு’ – தூத்துக்குடி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026