தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து (பழைய பேருந்து) நிலையம் வளாகத்தில் இன்று (21.03.2025) காலை உப்பு சர்க்கரை கரைசலை (ORS) பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
வெப்பத்தினால் ஏற்படும் உடல் சோர்வினை கட்டுப்படுத்தவும், வயிற்றுப்போக்கை விரைவில் குணப்படுத்தவும், இந்த உப்பு சர்க்கரை கரைசல் பெரிதும் பயன்படுகிறது. கடுமையான கோடை வெயிலிலிருந்து, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்ற நோய்களில் இருந்து விடுபட இந்த உப்பு சர்க்கரை கரைசலை பொதுமக்கள் பயண்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர், முன்னாள் கவுன்சிலர், மாநகர் நல அலுவலர், மேயரின் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உப்பு சர்க்கரை கரைசல் - பொதுமக்களுக்கு வழங்கி மேயர் தொடங்கி வைத்தார்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
அடுத்த
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026