தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டில் பாதுகாவலி புனித பாத்திமா அன்னையின் ஆலய பெருவிழா வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.
திருக்கொடியேற்றம் 03.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. தொடர்ந்து,
நற்கருணை பணி : 05.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)
மாலை ஆராதனை : 12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)
பெருவிழா திருவிழா : 13.10.2025 (திங்கட்கிழமை)
என்ற வகையில் விழாக்கள் நடைபெற உள்ளன.
“யாரிவாள்! வைகறைபோல் தோற்றம் திங்களைப்போல் அழகு; ஞாயிறுபோல்; போரணிபோல் வியப்பாகவும்; யாரிவள்!” என்ற ஆன்மிகப் பாடலுடன் விழா சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளை தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்கள் திருப்பலி மற்றும் ஆன்மீக வழிநடத்தலுடன் நடத்துகிறார்.
அழைப்பாளர் : அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து (பங்குத்தந்தை)
ஒழுங்கமைப்பில் : அருட்பணி வின்சென்ட் (உதவி பங்குத்தந்தை)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் – அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர் நலக்கமிட்டியினர், பங்கு இறைமக்கள், பாத்திமா நகர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டின் பாதுகாவலி புனித பாத்திமா அன்னை ஆலய பெருவிழா ஆனந்தகளிப்புடன் தொடக்கம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குலசேகரபட்டினம் தசரா விழா – சூரசம்ஹார நிகழ்ச்சி செய்தியாளர்கள் தடை! காவல்துறையின் அலட்சியத்தால் பரபரப்பு!!
அடுத்த
தருவைக்குளத்தில் காந்தி பிறந்த நாள் – காமராஜர் நினைவு நாளையொட்டி பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி சிறப்பாக நடைபெற்றது!!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026