அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் C. கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில், வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர் மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்கால செயல் திட்டங்கள், அமைப்பு ரீதியான பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழுடன் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமென, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழகம் தலைநிமிரட்டும்; தமிழர் வாழ்வு மலரட்டும்” என்ற இலக்குடன் கழகம் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், இந்த கூட்டம் முக்கிய தீர்மானங்களுக்கு அடித்தளமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
அமமா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு–பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்மருத்துவ பயனாளிகள் பிரிவில் மார்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி களமிறங்க விருப்பம்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026