தூத்துக்குடி (டூ) திருநெல்வேலி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச் சாலை பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பொதுமக்களின் தாகம் தீர்க்க மரம் வரம் அறக்கட்டளை மற்றும் சத்யா மஹால் நிர்வாகத்தினர் இணைந்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் சத்யா மஹால் நிர்வாகிகள் மந்திரம், கோமு, இசக்கி, மரம் வரம் அறக்கட்டளை சவேரியார் புரம் செல்வம், முன்னாள் வார்டு உறுப்பினர் சண்முகசுந்தரம், இசக்கி துரை, மற்றும் அடைக்கலம் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அய்யனார் காலனி பெருமாள், மரம் வரம் ராமன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக பொது மக்களுக்கான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் பிஸ்கட் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் மரம் வரம் அறக்கட்டளை (&) சத்யா மஹால் நிர்வாகிகள் இணைந்து பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சார்பில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் (தருவை மைதானம்) 50 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம் - கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026