உலகம் முழுவதும் இன்றைய (15.06.2025) தினத்தை அனைவரும் தந்தையர் தின நாளாக கொண்டாடி வருகின்றனர்.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது வாழ்த்து செய்தி குறிப்பில் :-
குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் அர்ப்பணிப்போடு வாழும் தந்தையருக்கு அன்பும், நன்றியும் சேர்த்த தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். தந்தையின் சேவை என்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக வாழட்டும் என்று பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவரும், சமூக போராளியுமான எஸ்.பி. மாரியப்பன் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சார்பில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீர இளைஞனே போதையில்லா தமிழகத்தை உருவாக்க சூளுரைப்போம் - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!!
அடுத்த
தூத்துக்குடி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் மரம் வரம் அறக்கட்டளை (&) சத்யா மஹால் நிர்வாகிகள் இணைந்து பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026