உலகம் முழுவதும் இன்றைய (15.06.2025) தினத்தை அனைவரும் தந்தையர் தின நாளாக கொண்டாடி வருகின்றனர்.

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது வாழ்த்து செய்தி குறிப்பில் :-

குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் அர்ப்பணிப்போடு வாழும் தந்தையருக்கு அன்பும், நன்றியும் சேர்த்த தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். தந்தையின் சேவை என்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக வாழட்டும் என்று பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவரும், சமூக போராளியுமான எஸ்.பி. மாரியப்பன் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.