தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, அவரது இல்லத்தில் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, தூத்துக்குடி இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் K.S. ராகவேந்திரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் இராமசெல்வராஜ், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் M. சுடலை, தூத்துக்குடி இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், குமார்பாண்டியன் அவர்கள் இந்துமுன்னணி இயக்க வளர்ச்சிக்கும் சமூக பணிகளுக்கும் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து, அவரது நினைவு என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்!!
அடுத்த
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாயுமானவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் – அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026