சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 பிறந்தநாள் விழா ஏப்ரல் 14ம் தேதியான இன்று (14.04.2025) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்து வீர வணக்க அஞ்சலி செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட பொருளாளர், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் டாக்டர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சட்ட மேதை பிறந்த தினத்தில் அமைச்சர்; கீதா ஜீவன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா மரியாதை!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026