50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2,3, வது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து  குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2, 3 வது தெரு மேற்கு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்கும் பொருட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி இன்று (19.03.2025) காலை நடைபெற்றது.

பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு செய்து விரைந்து பணிகளை துரிதப்படுத்துமாறு பரிந்துரை செய்தார்.