50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2,3, வது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2, 3 வது தெரு மேற்கு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்கும் பொருட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி இன்று (19.03.2025) காலை நடைபெற்றது.
பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு செய்து விரைந்து பணிகளை துரிதப்படுத்துமாறு பரிந்துரை செய்தார்.
தூத்துக்குடி
குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி - கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
அடுத்த
மதநல்லிணக்க இஃப்தார் விருந்து ...., அனைத்து கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026